பாதாள உலகத்தை உண்மையிலேயே அடக்க முடியாதா?

நமது நாட்டில் பாதாள உலகம் சிறிது காலம் அமைதியாக இருந்தபோதிலும், அன்றாட இடம்பெறும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களை பார்க்குமிடத்து, மீண்டும் மிகவேகமாக தலைதூக்கியுள்ளதை அவதானிக்க முடிக்கின்றது.