சிறுவர் என்பது பெற்றோரின் அதிகபட்ச அன்பு, பராமரிப்பு மற்றும் பாதுகாப்பைப் பெறத் தகுதியானவர் மற்றும் சமூகத்தின் பாதுகாப்பைப் பெற உரிமையுள்ளவர். தற்போது, பல சிறுவர்கள், தங்களின் குழந்தைப் பருவத்தில் அவர்களுக்குத் தேவையான அன்பு, பராமரிப்பு மற்றும் பாதுகாப்பையும், தேவையான வசதிகளையும் பெறுவதில்லை.