மஹிந்தவின் கிவுல் ஓயா திட்டத்தை முன்னெடுக்கும் அனுர

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக வடக்கு, கிழக்கில் முன்னெடுக்கப்பட்ட யுத்தம் 2009 ஆம் ஆண்டு நிறைவுக்கு கொண்டுவரப்பட்டதன் பின்னர், தமிழர்களின் அடையாளங்கள், சன பரம்பலை குறைக்கும் செயற்றிட்டங்களை ஆட்சிப்பீடம் ஏறிய அரசாங்கங்கள் முன்னெடுத்து வந்தன.