அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளின் விளைவாக, விதிக்கப்பட்ட வரி விகிதம் 44% இலிருந்து 30% ஆகக் குறைக்கப்பட்டதாகவும், அந்தப் பேச்சுவார்த்தைகளைத் தொடர்வதன் மூலம் மேலும் சலுகைகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.