அமெரிக்கா மீது தாக்குதல் நடத்த டென்மார்க் உத்தரவு!.. கிரீன்லாந்து எல்லையில் பதற்றம்..

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கிரீன்லாந்து தீவைக் கைப்பற்றுவதில் தீவிர ஆர்வம் காட்டி வரும் நிலையில், டென்மார்க் அரசு தனது ராணுவத்திற்கு அதிரடி உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது.கிரீன்லாந்து மண்ணில் அமெரிக்கப் படைகள் அத்துமீறி நுழைய முயன்றால், எவ்வித முன்னெச்சரிக்கையும் இன்றி உடனடியாகத் தாக்குதல் நடத்த டென்மார்க் வீரர்களுக்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது.