அமெரிக்கா மேலும் உதவியது

டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட இடங்களில் மேற்கொள்ளப்படவிருக்கும் மனிதாபிமான உதவிகளுக்காக  இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம்  மேலதிகமாக 2 மில்லியன் அமெரிக்க டொலர்களை  வழங்கவுள்ளது.   இதன் மூலம் மொத்தமாக 4 மில்லியன் டொலர்  அமெரிக்க உதவியும் கிடைத்துள்ளது.