டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட இடங்களில் மேற்கொள்ளப்படவிருக்கும் மனிதாபிமான உதவிகளுக்காக இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம் மேலதிகமாக 2 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கவுள்ளது. இதன் மூலம் மொத்தமாக 4 மில்லியன் டொலர் அமெரிக்க உதவியும் கிடைத்துள்ளது.
The Formula
டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட இடங்களில் மேற்கொள்ளப்படவிருக்கும் மனிதாபிமான உதவிகளுக்காக இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம் மேலதிகமாக 2 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கவுள்ளது. இதன் மூலம் மொத்தமாக 4 மில்லியன் டொலர் அமெரிக்க உதவியும் கிடைத்துள்ளது.