டித்வா சூறாவளியால் ஏற்பட்ட பேரழிவைத் தொடர்ந்து நாட்டின் மீட்பு செயல்முறை குறித்து விவாதிக்க இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய வெளியுறவு அமைச்சர் கலாநிதி சுப்பிரமணியம் ஜெய்சங்கர், அலரி மாளிகையில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை செவ்வாய்க்கிழமை (23) அன்று சந்தித்தார்.
