“இந்திய மீனவர்களை தடுப்போம்”

“இந்திய  மீனவர்கள்  இலங்கை  கடற்பரப்பிற்குள்  அத்துமீறி  நுழைந்து  மீன்பிடி  நடவடிக்கையில் ஈடுபடுவதை  தடுப்பதற்கு  தேவையான  அனைத்து  நடவடிக்கைகளும்  முன்னெடுக்கப்படும். இது  தொடர்பில்  இலங்கை  கடற்படையினருக்கும்  உரிய  ஆலோசனைகள்  வழங்கப்பட்டுள்ளன.” என  கடற்றொழில்,  நீரியல்  மற்றும்  கடல்  வளங்கள்  அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.