இலங்கை கடற்படையினர், சனிக்கிழமை (09) அன்று பிற்பகல் மன்னாருக்குவடக்கே இலங்கை கடற்பரப்பில் மேற்கொண்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, உள்நாட்டு நீர்பரப்பில் சட்டவிரோத மீன்பிடிநடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த ஏழு (07) இந்திய மீனவர்களுடன் இந்திய மீன்பிடி படகு கொன்றையும் (01) இலங்கை கடற்படையினர் கைப்பற்றினர்.