இந்திய வான்வெளியில் பாகிஸ்தான் விமானங்கள் பறக்க தடை

ஏப்ரல் 22-ம் திகதி பஹல்காமில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், பாகிஸ்தான் விமானங்கள் இந்திய வான்வெளியில் பறக்க மத்திய அரசு. தடை உத்தரவை பிறப்பித்துள்ளது