”இருவரும் விரைவில் அழைக்கப்படுவார்கள்”

தவறான தகவல்களைப் பரப்பியதற்காக பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர மற்றும் முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில ஆகியோர் விரைவில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் அழைக்கப்படுவார்கள் என்று நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.