நாட்டின் 78 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு புதன்கிழமை(04)அன்று கல்முனை மாநகர சபை ஆள்புல எல்லையினுள் அமைந்துள்ள அனைத்து இறைச்சிக் கடைகளும் மூடப்படும் என்று மாநகர ஆணையாளர் ஏ.ரி.எம். றாபி அறிவித்துள்ளார்.
The Formula
நாட்டின் 78 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு புதன்கிழமை(04)அன்று கல்முனை மாநகர சபை ஆள்புல எல்லையினுள் அமைந்துள்ள அனைத்து இறைச்சிக் கடைகளும் மூடப்படும் என்று மாநகர ஆணையாளர் ஏ.ரி.எம். றாபி அறிவித்துள்ளார்.