இறைச்சிக் கடைகளுக்கு நாளை பூட்டு

பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைவாக இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட மாட்டிறைச்சி, கோழி இறைச்சி மற்றும் ஆட்டு இறைச்சி விற்பனை நிலையங்களையும் விலங்கறுமனைகளையும் புதன்கிழமை(04)அன்று திறக்காமல் மூடிவிடுமாறு ஆணையாளர் அறிவுறுத்தியுள்ளார்.

Leave a Reply