இலங்கையில் திடீர் விமான விபத்துக்களை புலனாய்வு செய்யும் பணியகம்

2002 ஆம் ஆண்டின் 34 ஆம்இலக்க இலங்கை சிவில் விமான சேவைகள் அதிகாரசபைச் சட்டத்தின் பிரகாரம், இலங்கை வான்பரப்புக்குள் இடம்பெறுகின்ற விமான விபத்துக்கள் மற்றும் சம்பவங்களை புலனாய்வு செய்யும் பொறுப்பு அதிகாரசபைக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.