இலங்கை, மலையகம் மழை இயற்கை அனர்த்தம் செய்திகள்

கம்பளை நுவரெலியாவிற்கு இடைப்பட்ட பகுதிகளான புஸ்ஸல்லாவ தவலன்தன்ன, கொத்மலை, இரம்பொடை பகுதிகள் பாரியளவில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும்,அரச ஊழியர்களும் பிரதேச சபை உருபினர்களும் எங்குமே சென்று செயல்பட முடியாத சூழ்நிலை உருவாகி இருப்பதாகவும் தெரிவிக்கின்றனர். தவலன்தன்ன,கொத்மலை பிரதேசத்தில் மண்சரிவில் பலர் சிக்குண்டுள்ளனர. .கம்பளை நுவரெலியா இடைப்பட்ட பகுதி கொத்மலை கிழக்கு இரம்பொடைகம பகுதியில் 15வீடுகள் முற்றிலுமாக ஆற்றுப் பகுதிக்கு தாழ் இருங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.