மத்திய, ஊவா, சபரகமுவ, வடமேற்கு மற்றும் தெற்கு மாகாணங்களில் வசிக்கும் மலையகம் தோட்டத் தொழிலாளர்களின் வீட்டுவசதி மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக 2,000 வீடுகளைக் கட்டுவதற்காக இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் ரூ. 4,290 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. 2026ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்ட முன்மொழிவுகளை சமர்ப்பித்து உரையாற்றிக்கொண்டிருக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.