இல்மனைட் அகழ்வு: கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த பொலிஸார்

வில்பத்து தேசிய பூங்காவின் புறநகர்ப் பகுதியில் பாரியளவிலான சட்டவிரோத இல்மனைட் அகழ்வு நடவடிக்கையை வலான ஊழல் தடுப்புப் பிரிவு நேற்று (09) சுற்றி வளைத்தது.