“இளைஞர் இயக்கமே அரசாங்கத்தின் முயற்சி“ – அனுர

கடந்த 32 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற இந்த இளைஞர் மாநாடு, இந்த நாட்டின் இளைஞர்களை அரசியல் கைப்பாவைகளாக மாறாது, நாட்டின் எதிர்காலத்தை பொறுப்பேற்கும் தலைவர்களாக மாற்றுவதற்கான அரசாங்கத்தின் திட்டத்தைக் குறிக்கிறது என்பதை நான் சுட்டிக்காட்டினேன் என  கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் செவ்வாய்க்கிழமை (12) காலை நடைபெற்ற “யூத் கிளப்” தேசிய இளைஞர் மாநாட்டில் கலந்து கொண்ட ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.