’’ஈஸ்டர் சதிகாரர் அடையாளம் காணப்பட்டார்’’

ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்புத் தாக்குதல்களுக்குப் பின்னணியில் இருந்த முக்கிய சதிகாரர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன வெளிப்படுத்தியுள்ளதாக இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் (SLMC) பாராளுமன்ற உறுப்பினர் நிஜாம் காரியப்பர் தெரிவித்தார்.