உரிமங்கள் இல்லாத இரண்டு வாகனங்கள் சிக்கின: இருவர் கைது

உரிமங்கள் இல்லாமல் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட இரண்டு மோட்டார் வாகனங்களுடன் இரண்டு சந்தேக நபர்களை கைது செய்வதில் கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் வெற்றி பெற்றுள்ளது.