’’ஊகங்களைத் தவிர்க்கவும்’’: இந்திய விமானப்படை

இந்தியாவும் பாகிஸ்தானும் ராணுவ மோதலை நிறுத்திக் கொள்வதற்கான ஒப்பந்தம் ஏற்பட்டுள்ள நிலையில், செயல்பாடுகள் இன்னும் நடந்து வருவதாகவும், ஊகங்களை தவிர்க்குமாறும் இந்திய விமானப்படை ஞாயிற்றுக்கிழமை (11) தெரிவித்துள்ளது.