ஊழல் விசாரணைகள் குறித்து ஜனாதிபதி விசேட தகவல்

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக அமல்படுத்தப்படும் என்றும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க கூறுகிறார்.