”எந்தக் கட்சியுடனும் கைகோர்க்க மாட்டோம்”

உள்ளூராட்சி மன்றங்களில் பெரும்பான்மையைப் பெறுவதற்காக தனது கட்சியான சர்வஜன பலய எந்த அரசியல் கட்சியுடனும் கூட்டணி வைக்காது என்று பாராளுமன்ற உறுப்பினர் திலித் ஜெயவீர தெரிவித்துள்ளார். 

Leave a Reply