எந்தவொரு போரும் எழாமல் தடுப்பதே அரசாங்கத்தின் பொறுப்பு – அனுர குமார திசாநாயக்க

அதிகாரத்திற்காக வடக்கிலும் தெற்கிலும் இனவாதம் மீண்டும் தலைதூக்கத் தொடங்கியுள்ளது என்று ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க இன்று தெரிவித்தார்.