ஏப்ரல் 2026 முதல் ஈ-என்ஐசி அறிமுகம்

இலத்திரனியல் தேசிய அடையாள அட்டைகள் (இ-என்ஐசி) ஏப்ரல் 2026க்குள் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று டிஜிட்டல் பொருளாதாரத் துணை அமைச்சர் எரங்க வீரரத்ன தெரிவித்தார். டிஜிட்டல் ஐடி அமைப்பை நிறுவுவதை நோக்கமாகக் கொண்டு, ஐடி செயல்முறையை டிஜிட்டல் மயமாக்கும் திட்டம் 2012 இல் தொடங்கப்பட்டதாக அவர் கூறினார்.