ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் கைது

அம்பாறை மாவட்டம், கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நற்பிட்டிமுனை பழைய மின்சார சபை வீதியில் சந்தேகத்திற்கிடமான முறையில்  ஐஸ் போதைப்பொருளுடன் நடமாடிய  நபர் ஒருவர் திங்கட்கிழமை(6) மாலை   கைது செய்யப்பட்டுள்ளார்.