ஐ.நாவின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி மார்க்அண்ட்ரே பிரான்சே அவர்களிடம் அனைத்து தமிழ்த் தேசியக் கட்சிகளும் ஒன்றிணைந்து கையெழுத்துப் போராட்டத்தில் பெற்றுக் கொண்ட கையொப்பங்களை கையளிக்களிக்கும் சந்திப்பு செவ்வாய்க்கிழமை (24) அன்று கொழும்பில் உள்ள ஐ.நா அலுவலகத்தில் நடைபெற்றது.