குவைத் அரசு, ஒரே இரவில் 37,000 பேரின் குடியுரிமையை இரத்து செய்துள்ளது. இதனால்,திருமணத்தின் மூலம் குடியுரிமை பெற்ற பெண்கள் பெருமளவில் பாதித்துள்ளனர். பல ஆண்டுகளாக குவைத் குடிமக்களாக வாழந்து வந்த இந்த பெண்கள், ஒரே இரவிலேயே நாடற்றவர்களாக மாறியுள்ளனர்.
The Formula
குவைத் அரசு, ஒரே இரவில் 37,000 பேரின் குடியுரிமையை இரத்து செய்துள்ளது. இதனால்,திருமணத்தின் மூலம் குடியுரிமை பெற்ற பெண்கள் பெருமளவில் பாதித்துள்ளனர். பல ஆண்டுகளாக குவைத் குடிமக்களாக வாழந்து வந்த இந்த பெண்கள், ஒரே இரவிலேயே நாடற்றவர்களாக மாறியுள்ளனர்.