ஓமந்தை காணி விவகாரம்: அரசாங்கம் அதிரடி

வவுனியா, ஓமந்தை பொலிஸ் நிலையம் அருகில் உள்ள காணியை பொலிஸார் துப்புரவு செய்யும் வேலை உடனடியாக நிறுத்தப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்தது.