கட்டார் மீது அடுத்தடுத்து ஏவுகணை தாக்குதல்

கட்டாரின் தலைநகர் தோஹாவில் உள்ள அமெரிக்க படையின் முகாமுக்கு அருகில் பாரிய வெடிச்சத்தங்கள் கேட்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கட்டார் வான்வெளியில் நுழையும் ஏவுகணைகளை இடைமறித்து, கட்டார் பாதுகாப்பு அமைச்சு தாக்குவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதனால் அப்பகுதி முழுவதும் பெரும் பதற்றம் நிலவுவதுடன், பல இடங்களில் புகைமண்டலமாக இருப்பதையும் காணக்கூடியதாக உள்ளது.