கண்டியில் பேரிடர் மரணங்கள் 240 ஆக உயர்ந்துள்ளது

திட்வா சூறாவளி காரணமாக நாடு முழுவதும் பெய்த கனமழையால் அதிக சேதத்தை சந்தித்த கண்டி மாவட்டத்தில் வியாழக்கிழமை (11) நிலவரப்படி 240 பேரிடர் இறப்புகள் மற்றும் 75 பேர் காணாமல் போனதாக பேரிடர் மேலாண்மை மையத்தின் கண்டி மாவட்ட பிரதி ஆணையாளர் இந்திக ரணவீர தெரிவித்தார்.