கண்டியை மெய்நிகர் நகரமாக மேம்படுத்த திட்டம்

“க்ளீன் ஸ்ரீலங்கா” தேசிய திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதியை சுற்றுலா அபிவிருத்திக்காக பயன்படுத்தி, கண்டியில் ஒரு மெய்நிகர் நகரத்தை உருவாக்க அமைச்சரவை ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.