கலாநிதி ஆயிஷா தலைவராக நியமனம் தேசிய கைவினைப் பேரவையின் தலைவராக வடிவமைப்பு மற்றும் தயாரிப்பு மேம்பாட்டில் நிபுணரான கலாநிதி ஆயிஷா விக்கிரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். குறித்த நியமனத்துக்கான கடிதத்தை கைத்தொழில் அமைச்சர் சுனில் ஹந்துநெத்தி உத்தியோகபூர்வமாக வழங்கினார். Pages: Page 1, Page 2