கல்லோயா நீர்ப்பாசன மறுசீரமைப்புத் திட்டம் ஆரம்பம்

அம்பாறை மாவட்டத்தில் 900 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் விவசாயிகளுக்கான நீர்ப்பாசன மறுமலர்ச்சிக்காக நீர்ப்பாசனத்தின் மகிமையை நமது உரிமை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் சிந்தனையில் வியாழக்கிழமை (05) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.