களுத்துறையிலிருந்து நுவரெலியாவுக்கு உதவிக்கரம்

நுவரெலியா மாவட்டத்தின் பேரிடரால்  பாதிக்கப்பட்ட பகுதிகளில் மறுசீரமைப்பு பணிகளை மேற்கொள்வதற்கும் நிவாரணங்களை விநியோகிப்பதற்கு களுத்துறை மாவட்டத்தின் உள்ளூராட்சி நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு பெரிய குழு செவ்வாய்க்கிழமை(02)அன்று வருகை தந்தது.

Leave a Reply