கிழக்கில்: புதிய இயந்திர பாதை…

இலங்கையின் மிகப்பெரும் நீர்வழிப்;போக்குவரத்துப்பாதைகளில் ஒன்றாக கருதப்படும் குறுமண்வெளி-மண்டூர் மற்றும் அம்பிளாந்துறை-குருக்கள்மடம் பகுதிக்கான புதிய இயந்திர பாதை சேவைகள், வெள்ளிக்கிழமை (04) காலை ஆரம்பித்துவைக்கப்பட்டன.

மிக நீண்டகாலமாக மிக மோசமான நிலையிலிருந்த பாதையானது தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபுவின் வேண்டுகோளின் அடிப்படையில் புதிய பாதை சேவையாக  ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளது.