கிழக்கு முனைய பணிகளை ஆரம்பித்தார் ஜனாதிபதி

கொழும்பு துறைமுக கிழக்கு முனையத்தின் இரண்டாம் கட்ட நிர்மாணப் பணிகள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரின் தலைமையில் இன்று (12) ஆரம்பித்து வைக்கப்பட்டன.