குருக்கள் மடம் பகுதியில் வெளிநாட்டு பறவைகள் வருகை

மட்டக்களப்பு மாவட்டத்தில் குருக்கள் மடம் கிராமத்தில் அமையப்பெற்றுள்ள ஏத்தாழை குளம் பறவைகள் சரணாலயத்திற்கு லட்சக்கணக்கான வெளிநாட்டுப் பறவைகள் மீண்டும் தற்போது வந்துள்ளதை அவதானிக்க முடிகின்றது.