கெஹெலியவின் வீட்டில் புதிய நீதிமன்றம்

கொழும்பு -7 இல், நான்கு புதிய நீதிமன்றங்களை நிறுவுவதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில் கூடிய ​அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.