சபைக்கு வந்தார் ஜனாதிபதி

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, சற்றுமுன்னர் சபைக்கு வருகைதந்தார். பாராளுமன்றத்தில் உள்ள பிரதான எதிர்க்கட்சி தற்போது சபை அமர்வுகளை புறக்கணிக்கிறது, அந்த நேரத்தில் ஜனாதிபதியின் பிரசன்னம் சிறப்பு வாய்ந்தது