சிந்து நதிநீர் நிறுத்தம்: நீர் பஞ்சத்தில் பாகிஸ்தான்

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து,  சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தி வைத்ததால், பாகிஸ்தான் கடுமையான சிரமங்களை எதிர்கொள்கிறது.