“சிலர் அரசியல் லாபத்திற்காக குழப்பம் விளைவித்தனர்“

‘செம்மணியில் முன்னெடுக்கப்பட்டு வரும் அணையா விளக்கு ஆர்ப்பாட்டத்திற்கு நாம் முழு ஆதரவையும் வழங்குகின்றோம். அதேபோல நீதிக்கான இந்த ஆர்ப்பாட்டத்தை ஒரு சில கும்பல் சுயநல அரசியலுக்காக பயன்படுத்த முற்படுகின்றன.” – என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். 

Leave a Reply