சுகாதார சேவையானது வெறும் சேவை மாத்திரமல்ல, அது ஒரு சமூகத் தேவைப்பாடாகும் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும் என்றும், சிறந்த நிர்வாகம் மற்றும் சிறந்த ஒழுங்குபடுத்தப்பட்ட ஆகியன அந்த சமூகத் தேவைப்பாட்டினைப் பாதுகாப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் தேவை என்றும் பிரதமர் தெரிவித்தார்.