செம்மணியில் இன்றும் புதிதாக எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு

செம்மணி மனித புதைகுழியில் இன்று (05) 11 எலும்புக்கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் 05 எலும்புக்கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.