செம்மணி – சித்துப்பாத்தி மனித புதைகுழியில் இன்றும் 2 சிறார்களின் என்புக் கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட தரப்பு சட்டத்தரணியான எஸ்.வி.நிரஞ்சன் தெரிவித்துள்ளார்.
The Formula
செம்மணி – சித்துப்பாத்தி மனித புதைகுழியில் இன்றும் 2 சிறார்களின் என்புக் கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட தரப்பு சட்டத்தரணியான எஸ்.வி.நிரஞ்சன் தெரிவித்துள்ளார்.