செவ்வந்திக்கு நூல் கொடுத்த பெண் சட்டத்தரணிக்கு தடுப்புக்காவல்

கணேமுல்ல சஞ்சீவ கொலை தொடர்பில் நேற்று இரவு கைது செய்யப்பட்ட பெண் சட்டத்தரணியை 72 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கு, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அனுமதி கிடைத்துள்ளது.