2025 வெசாக் காலத்தில் பல கைதிகள் சட்டவிரோதமாக விடுவிக்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகள் குறித்து குற்றப் புலனாய்வுத் துறை (சிஐடி) தொடர்ந்து நடத்தி வருகின்றது. இந்த விசாரணையில், இந்த ஆண்டு வெசாக்கிற்கான ஜனாதிபதி மன்னிப்பு என்ற போர்வையில் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான கைதிகள் சட்டவிரோதமாக விடுவிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.