டட்லி சிறிசேன ஹோட்டல் விவகாரம்;அமைச்சர் விளக்கம்

இந்த ஆண்டு நீர்த்தேக்கங்களில் உள்ள சட்டவிரோத கட்டமைப்புகளை அகற்றும் திட்டத்தில் பராக்கிரம சமுத்திரம் விலக்கப்பட்டதற்கு தொழிலதிபர் டட்லி சிறிசேனவுக்குச் சொந்தமான ஹோட்டல் தான் காரணம் என்ற கூற்றை விவசாயம், கால்நடை, நிலம் மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால் காந்த நிராகரித்துள்ளார்.