டிஜிட்டல்மயமாக்கல் கொள்கை மீளாய்வு

யுனிசெஃப் (UNICEF) நிறுவனப் பிரதிநிதிகளுக்கும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கும் இடையிலான சந்திப்பு கடந்த புதன்கிழமை (10) அன்று  பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்றது.