டில்வின் சில்வா உள்ளிட்ட குழுவினர் நாடு திரும்பினர்

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அழைப்பின் பேரில், மக்கள் விடுதலை முன்னணியின் செயலாளர்   டில்வின் சில்வா உட்பட இலங்கை பிரதிநிதிகள் 29 பேர், நாட்டின் முன்னேற்றம் மற்றும் வளர்ச்சியைக் காண 10 நாள் பயணத்தை முடித்துக்கொண்டு  கட்டுநாயக்க விமான நிலையத்தை வியாழக்கிழமை (19) இரவு வந்தடைந்தனர்.